தண்ணீர் கடலில் சேரும் நதிக்கரை பகுதியில் கடல் மீன்வளம் அதிகம் கிடைக்கிறது. குளிர்ச்சியான தண்ணீர் வரும் பாதையை நோக்கி, கடல் மீன்கள் வருகின்றன. அப்போது பறவைகளுக்கு அதிக கொண்டாட்டம் தான். மதுரையில் 700 ஏக்கர் ஏக்கர் பரப்பளவு கொண்ட வண்டியூர் கண்மாயிலும், 950 ஏக்கரில் உள்ள சோழவந்தான் வடகரை கண்மாய் பகுதிகளிலும் வெளிநாட்டு பறவைகள் வருகின்றன. இப்பறவைகளின் எச்சங்கள் நம் மண் வளத்தை பெருக்குகிறது. வெண் கொக்கு, லக்கா, அரிவாள்மூக்கன், நத்தைகுத்தி நாரை, நீர்காகம், மஞ்சள்மூக்கு நாரை, கூழைக்கடா இனங்களுடன், இணக்கமாக இப்பறவைகள் வாழ்கிறது.
சோழவந்தான் விளைந்தால் தென் தமிழ் நாடு முழுவதுக்கும் போதும் உணவுக்கு
தமிழகத்தின் இரணடவது மிகபெரிய கண்மாய் இன்குதான் உள்ளது.
முதல் மிகபெரிய கண்மாய் இராமநாதபுரம் கண்மாய் ஆகும்.
வெற்றிலை,வாழை,கரும்பு,தென்னை இந்த பகுதியில் நன்கு விளைகிறதுவெற்றிலை மும்பாய்க்கும்,கொல்கட்டவுக்கும். வாழை பெங்களுருக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது
சோழவந்தான் விளைந்தால் தென் தமிழ் நாடு முழுவதுக்கும் போதும் உணவுக்கு
தமிழகத்தின் இரணடவது மிகபெரிய கண்மாய் இன்குதான் உள்ளது.
முதல் மிகபெரிய கண்மாய் இராமநாதபுரம் கண்மாய் ஆகும்.
வெற்றிலை,வாழை,கரும்பு,தென்னை இந்த பகுதியில் நன்கு விளைகிறதுவெற்றிலை மும்பாய்க்கும்,கொல்கட்டவுக்கும். வாழை பெங்களுருக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது